💚இறைவன் எப்போழுதும் உடைந்த பொருள்களையும் ரொம்ப அழகாக மாற்றுகிறான்...💚
```உடைந்த மேகங்கள் தான் மழை பொழியும்...!```
```உடைந்த நிலம் தான் உழும் வயலாகும்...!```
```உடைந்த நெல் தான் விதையாகும்...!```
```உடைந்த விதைகள் தான் புதிய செடிகளுக்கு வாழ்க்கை கொடுக்கும்...!```
அதனால் எப்போதாவது நீங்கள் உடைந்து நொறுங்கினால் நம்புங்கள்..♡
#இறைவன் உங்களை பெரிய விஷயத்திற்கு தயார்படுத்துகிறான் என்று..#
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
அல்லாஹ் கூறுகிறான்...
قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ بِيَدِكَ الْخَيْرُ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
# (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”
《அல்குர்ஆன் : 3:26》
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
No comments:
Post a Comment